Showing posts with label interests. Show all posts
Showing posts with label interests. Show all posts

Saturday, February 13, 2016

உல்லாசம் கொள்வேனோ

உன்னோடு கை கோர்த்து 
உன் கண்ணை நான் பார்த்து 
உன் குரல் தினம் கேட்டு 
உன் சமையல் வாய்ருசித்து 
உன் பெயரை சுவாசித்து 
உனை மட்டும் நேசித்து
உயிரோடு உள்ள வரை
உல்லாசம் கொள்வேனோ?

Tuesday, December 8, 2015

வெள்ளப்பெருக்கு - வெளியே நிவாரணம் - ஆயிரம் நன்றிகள் - அரசியல் பன்றிகள்


துயரத்தை கண்டவுடன்
கடும் மழையிலும்
கடல் போன்ற வெள்ளத்திலும்
தன் உயிரையும் பொருட்படுத்தாமல்
களத்தில் இறங்கிய இளைஞர்களும்

ரோட்டிலே பீச்சிலே பார்கிலே
வெட்டியாய் திரிந்து செல்பி எடுத்து
செக்-இன் செய்தாலும்
பேஸ் புக் இல் போட்டதும்
தனுஷ்-இன் வி.ஐ.பி படம் போல்
ஒரே நாளில் கூடிய
வேலை இல்லா பட்டதாரிகளும்

வெளியிலே உள்ள ஆபத்தை அறிந்தும்
தன் மகனை தடுக்காமல், உதவித்து
பனி புரிந்திட ஊன்றுகோலாய் இருந்த
அவர்களின் பெற்றோரும்

உதவிய வேற்று மாநில ஹீரோக்களும்  
நிஜ வாழ்க்கை ஹீரோக்களும்
RJ_Balaji உம்  Actor_Siddharth உம்

நாளொன்றுக்கு மூன்று முறை தன்
பிஸியான நாட்களிலும் கூட மக்களுக்காக
அறிவுப்பூர்வமாக, மிகத் துல்லியமாக,
கல்வியூட்டும் விதமாக விதிகளை விவரித்து
முன்கூட்டியே வானில் வருவதுரைத்த
தமிழ்நாடு வெதர்மேனும்

தான் வாழும் குப்பம் அழிந்தாலும்
தவிக்கும் மக்களை மீட்டெடுக்க
படகுகள் கொண்டு வந்து காப்பாற்றிய பின்
நீர் வடிந்த சாலைகளில் குப்பை தொட்டி போல்
நிற்கும் படகுகளை எடுத்துச் செல்ல வழியில்லாமல் ஏங்கும்
மீனவத் தோழர்களும்

கடும் நாற்றமும், கொடும் நோய்களும்
பொருட்படுத்தாமல் குறைந்த கூலிக்கு
பாதளசாக்கடை அடைப்பை அடியோடு சுத்தம்
செய்யும் கடவுள்களும்

இரவு பகல் கண் விழித்து
மக்கள் சொகுசாய் வாழ
வீழ்ந்த மின்கம்பங்கள் ஏறி
மழை நின்ற ஒரே நாளில்
சென்னையின் மின்சார பிரச்சனைகளை  
தீர்த்த ஹனுமன்களும்

தன் காசில் துணி வாங்கி
தன் வீட்டில் சமைத்து
தான் வாடகைக்கு எடுத்த லாரியில்
சென்ற பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதை
பொருட்படுத்தாமல் சுயநலமற்று
ஸ்டிக்கருடன் பொருட்களை விநியோகித்த
நல்ல உள்ளம் கொண்ட வள்ளல்களும்

தொடர்ந்து நான்கு தினங்கள் தன்
வருமானம் இழந்து பாடலின்றி விளம்பரமின்றி
தூக்கம் துலைத்து மிகச் சிறப்பாய்
whatsapp மூலம் சென்னைக்கு உதவிய
104.8 FM நண்பர்களும்

அத்தனை தேவைகளையும்
அணைத்து இணையதளங்களிலும் ஷேர் செய்து
அனைவரையும் சென்றடைய
உறுதுணையாய் நின்ற
ஆன்லைன் ஆதரவாளர்களும்

தன்னார்வத் தொண்டர்களும்
இலவச பேருந்துகள் இயக்கிய கேரள அரசும்
மூங்கில் படகுகள் அனுப்பிய சேலத்து மக்களும்
ஊரிலே எங்கும் பிஸ்கட் ஸ்டாக் இல்லை என்று சொல்லும்
அளவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பிய கோவை மக்களும்
வானம் மிலிட்டரி மற்றும் கப்பல் படைகளும்
கர்பினிப் பெண்களை காப்பாற்றிய டாக்டர்களும்
பல மேப்புகளை உருவாக்கிய கீக்கு-களும்
இலவசமாய் மருந்துகள் வழங்கிய மெடிக்கல் ஷாப்பு களும்
இலவசமாய் சவாரி செய்த ஆட்டோ ஓட்டுனரும்
இதுவரையில் உலகில் எங்கும் கண்டிடாத அளவில்
ஒற்றுமையை உணர்த்திய சென்னை மக்களும்  

இது போன்ற மனிதர்கள்
வாழும் இந்த மண்ணில்

வெறி பிடித்த
சில அரசியல் பன்றிகள்
வெட்டிச் சம்பளம் வாங்கிச்
சுற்றி வருகின்றன - வோ(வே)ட்டிற்கு!

Monday, June 15, 2015

கல்யாண சமையல் சாதம்

கல்லூரி விடுதி, பாத்ரூம் லைனில்,
பக்கெட் வைத்துக் காத்திருந்தேன்

பாத்ரூம் சென்று முடித்த பின்னே,
தண்ணீர் வரக் காத்திருந்தேன்

மெஸ் சென்று சாப்பாட்டிற்கு,
தட்டை தட்டிக் காத்திருந்தேன்

லேட்டாய் சென்ற காரணத்தால்,
வகுப்பின் வெளியே காத்திருந்தேன்

க்ளாஸ்ஸில் உள்ள கன்னியரின்,
கண்கள்  பார்த்துக் காத்திருந்தேன்

என்னை கவர்ந்த கள்ளி அவள்,
என்னை பார்க்க காத்திருந்தேன்

மூன்று மாதம் பின் தொடர்ந்தேன்,
நம்பர் வாங்க காத்திருந்தேன்

வாங்கிய பின் அழைக்காமல்,
whatsapp DP-ஐ பார்த்திருந்தேன்

மாலை நேரம் நோட்டமிட,
கான்டீன் சுவரில் காத்திருந்தேன்

காகித டம்ளர் கிழியும் வரை, அதில்
coke-ஐ ஊத்திக் குடித்திருந்தேன்

அவளேறிச் சென்றப் பேருந்தை,
வெறித்தே தினமும் பார்த்திருந்தேன்

ஓடிச் சென்று ஒரு மாலை,
footboard ஒன்றில் கால் பதித்தேன்

டிக்கெட் வாங்கும் பொழுதினிலே, எனை
பார்பாளோ  என்று காத்திருந்தேன்

கண்கள் என்னை காணும்வரை,
கனவுகள் கண்டு காத்திருந்தேன்

கனவுகள் கண்டு நடு ரோட்டில்,
கால்வாய் ஓரம் கிழ்விழுந்தேன்

கண்ணிமைக்கும் நேரத்திலே,
கடந்து சென்றாள் கல் நெஞ்சி

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்,
பல வருடம், காத்திருந்தேன்

கன்னியவள் திருமணத்தில், இன்று
சோறு தின்னக் காத்திருக்கேன்!

Sunday, March 24, 2013

A Ride to Remember – partly

I know I pressed it too hard, and it got stuck, I think so, but it was too late when I realized that. Can anything be done now? A million thoughts running in my mind, at that instant. I really dint know what to do, I was wondering is there any way this could be a dream. I was wondering what I am going to tell my parents. I had just dropped my dad at his office some 10 minutes back. I was wondering if anybody around is watching me. It was almost like flying in the air, except for that I was holding so tight.

Everything got stuck, it was out of my control, nothing was moving in an expected manner, neither did it stop, but it was sliding, along with me beneath it. First my legs, then my shoulders, now my hands, I was so glad that I had protection for my head, and as I was thinking about it, my helmet kissed the ground and I could hear it screeching over the road, just below my ears, and it all finally came to a halt(Remember the times? when using protection, meant wearing your helmet). I had fallen under the bike, just near to me was the guy sitting on his bike, who was trying to cross the road, panicked and stopped in the middle of the road, who was the reason why I braked so hard.

I was lying on the road, I don’t even remember his face, neither his bike, I was just trying hard to look into his eyes deeply, only to realize that he was looking at me, as a traffic, that got cleared, and paved his way to cross the road.

I stood up, and tried to move my bike out of the road, only to find that the front wheel had got stuck along with the guard, that caused it to skid. With the help of a few fellow human beings I managed to get it to a corner, and somebody brought a mechanic from somewhere, and helped me to get my bike ready.

It was my good, that I had some minor scratches on my hands. Well, helmet – yes, today I got to know, why its necessary. One guy, gave me water did some first aid, helped me fix myself, and my bike and sent me off when I felt comfortable. I was very happy that there are some kind people around us.


And that’s when I thought, I just got a new post to brag, sorry blog about.

Saturday, April 30, 2011

Koing out with friends

It was long since I went for a movie. Maybe I think one or two months. The exams were also over and we decided to go for the much awaited Ko, that had one of our own Assistant Professors from our college writing two songs for the movie. The initial plan was for Thursday but due to some technical difficulties the plan was shifted to Friday. I had asked a few of my friends, Sudarsanan, AV, and Raj, and booked the tickets the previous night. When i opened Satyam’s official website for booking, it had three options like Elite, Premium and Economy. It was sad that I had only economy class was left. How ever it was not one the “economical” classes literally. The prices were Elite-120, Premium-115 and Economy-110 and booking charge Rs.10. So we had booked the 5th or 6th row from the screen, but at the rate of the last seat in a balcony. And i was thinking what could I do with that economically saved 10 rupees of the four of us, and found that the smallest popcorn pack cost Rs.50. These are already-known facts, nothing much to stress on it. Coming to the film, Ko was not one of those normal tamil films, it had everything from comedy to political issues to social messages to some good photography, but for the fact that it had a few unnecessary songs. Many, not all tamil films would be so good without a few songs. The show started at 3:00 PM and ended at 6:10 PM.

This was the time the adventure began, my friend AV had already booked tickets for “Limitless”, an English film at the PVR cinemas. Since he did not know the exact route, I had to take him there before the movie’s time 7:30 PM. We started running out of the theatre as soon as the film got over. As usual Sudarsanan and so raj were walking slowly behind. Saying a bye to them, we started moving faster outside the theatre, AV was asking me directions and I was just pointing to a side and he ran there within a few seconds and I had a hard time following him until we reached the thousand lights bus stand in almost less than 3 minutes, alongside the tempting Hotel Saravana Bhavan. We had two choices of buses, on bus stand was at where we were standing and the other was some 100 metres away after walking some distance straight, and then taking a left and walking more 50 metres. There was a bus heading towards us. Expecting it to stop, me and Av were eagerly waiting for it, until the bus cheated us and kept on moving forward, Oh! Darn, the next stop after a hundred metres was its actual bus stop. As I was before Av I started running towards the bus thinking that he was following me, but I was wrong, he had already overtook me when I was thinking this. I tried very hard to catch up with him I could not. The I started jogging, waving hands to my friend saying Bye man you leave,  but it was my luck that the bus was standing and people still boarding until I jogged till the bus, and finally got some space to stand in the footboard and for some fresh air atleast. Then we took tickets to Valluvar Kottam, but the bus did not have a stop there. So, we were waiting in the footboard and thank god the bus stopped in the signal at Valluvar Kottam. Getting down in the signal and running across the roads when there was just 7 seconds left for the green signal, and finally we reached the bus stand, where we got a sight of few share autos that reach my home via Skywalk, so that it would benefit both of us. We got into the share auto completely sweating,exhausted,wanting for some liquids, and in not more than half an hour we reached Ampa Skywalk. Me too decided to get in as there was almost 40 minutes for his show to start. Then we went to McDonalds and had some coke to compensate the running race we had in Mount road. But AV’s run was awesome covering almost some 50 metres in 2-3 seconds and the whole road watching him. Then, we had dinner, and I left home and AV went to the movie with Sriraam and Sunil.

Advice to AV’s friends: Next time when you go out with him and when you’re late for a movie, you might need a bike to cope up with him. Winking smile

Wednesday, April 13, 2011

My first Kavidhai

அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்று
மாலை வரை மாடுபோல் உழைத்து
மாதா மாதம் ஊதியம் பெற்றாலும்
சாலையில் கிடக்கும் ரூபாய் நோட்டு
சிரித்து கொண்டே வா வா என்கிறது!!!!

Wednesday, March 16, 2011

Into Blogging

The first post in my personal blog, this is not my first blog though. Initially I thought having a personal blog for myself, posting episodes from my life was a useless thing expecting no one would read it, but after seeing many of my friends maintaining their own blogs, it felt really good to read all their posts from the first. I thought this was my personal wall where I only can scribble something. Let the scribbling begin!!!