Wednesday, April 13, 2011

My first Kavidhai

அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்று
மாலை வரை மாடுபோல் உழைத்து
மாதா மாதம் ஊதியம் பெற்றாலும்
சாலையில் கிடக்கும் ரூபாய் நோட்டு
சிரித்து கொண்டே வா வா என்கிறது!!!!

1 comment: