Sunday, February 14, 2016

ஒருநொடியும் விலகாமல்

ஒருநொடியும் விலகாமல் இருதிவரை கைகோர்த்து மூன்றாம் உலகப்போராய் நாற்காலம் சண்டையிட்டு ஐம்புலனை அடக்கிற்ற ஆறுவிரல் ஆணென்னை ஏழரைச் சனியாகி எத்திசையும் காதலித்து நவக்கிரகம் சுற்றாற்போல்
பைத்தியமாய் சுற்றவைத்தாய்

No comments:

Post a Comment