Tuesday, September 6, 2016

#நீ

"உனக்கு புடிச்ச விஷங்களை பத்தி சொல்லு"
.........
"என்ன மாறி விஷயம்?"
.........
"என்ன தோனுதோ சொல்லு. கண்ணை மூடிக்கிட்டு என்ன வேணும்னா சொல்லு"
.........
"ECR, அங்க வேகமா காலி ரோட் ல கார் ஓட்றது, பீச், பேப்பர் கப் ல காபி, கிரிக்கெட், காலேஜ், பஸ் பயணம், பறக்கும் ரயில், ரயில்வே ஸ்டேஷன், வால்கிங், சரவண பவன், சத்யம் தியேட்டர், பாப் கார்ன், ஆவின், மஞ்சள் வெயில், மழை, தாத்தா பாட்டி, காலங்காத்தால மரங்களுக்கு நடுல வர வெளிச்சம், குயில் சத்தம், மெசேஜ் டோன் .... அப்புறம்...."
.........
"அப்புறம் என்ன?"
.........
"நீ"
.........



No comments:

Post a Comment