Sunday, November 4, 2012

கற்பவை கற்றபின்

மாந்தர் நின்சொல் அறவே மதியார்
அச்சொல் பொன்சொல் போன்றதெனினும்
அவருள் ஒருவராய் நீ இல்லாவிடின்

மாந்தர் நின்சொல் பொன்சொல் என்பார்
நீ சிரும்பிகைக்கும் வேளையிலும்
நீயே அவரின் அவசியம் எனில்

தோல்வி உற்றேன் பலமுறை நான்
எனினும், தோள்கொடுக்க யாருமில்லை
புரிந்து கொண்டேன் இறுதியில் தான்
உன் உயிர்த் தோழன் நீயே என்று

No comments:

Post a Comment